அன்றோ சோழ மன்னன், பசுவுக்காய் பெற்ற மகனையே இட்டார் தேர் காலில் , இன்றோ தமிழ் மன்னன் மகனின் பதவிக்காய் இழுபட்டார் சக்கர நாற்காலியில். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்றவர், அந்த மண்ணையே ஆள, தமிழர் உயிரையும், உணர்வையும் `உண்ணாவிரத` பகடி செய்தார்.
தான் வாழ, பிறரை கெடுப்பது பாவம் !! பிறரை கெடுத்தே தன்னை வளர்ப்பது ?
1 comment:
அன்றோ சோழ மன்னன், பசுவுக்காய் பெற்ற மகனையே இட்டார் தேர் காலில் ,
இன்றோ தமிழ் மன்னன் மகனின் பதவிக்காய் இழுபட்டார் சக்கர நாற்காலியில்.
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்றவர், அந்த மண்ணையே ஆள,
தமிழர் உயிரையும், உணர்வையும் `உண்ணாவிரத` பகடி செய்தார்.
தான் வாழ, பிறரை கெடுப்பது பாவம் !!
பிறரை கெடுத்தே தன்னை வளர்ப்பது ?
Post a Comment